க ர்ப்பமடைந்த சி றுமி!

ஆறு ஆண்களால் கூ ட்டு து ஸ்பிர யோகம் செய்யப்பட்டு க ர்ப்பமடைந்த 13 வயது சி றுமி அ வமானம் தா ங்காமல் த ற்கொ லை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிங்கி என்கிற புனைபெயரால் அழைக்கப்படும் தாய்லாந்தை சேர்ந்த 13 வயது சிறுமி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து கு தித்து த ற்கொ லை செய்துள்ளார்.
அவர் இ றப்பதற்கு முன் மாடியில் கால்களை தொங்கவிட்டபடியே ஒரு புகைப்படம் எடுத்து, ‘நான் செல்லப் போகிறேன், ஐ லவ் யூ’ என நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
மேலும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘நான் செல்லபோகிறேன், நான் க ர்ப்பமாக இல்லாதிருந்தால், நீண்ட காலத்திற்கு வா ழ்ந்திருப்பேன்” என பதிவிட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் சிறுமியின் 45 வயது தாய் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், நவம்பர் 11ம் திகதி இரவு 6 பேர் கொண்ட கு ம்பல் சி றுமியை ஒரு பிளாட்டில் சி றைபிடித்து கூ ட்டு து ஸ்பிர யோகம் செய்ததாகவும், அதனால் சி றுமி ம னமுடைந்த கா ணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், இரண்டு ச ந்தேக ந பர்களை அ டையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் சோ தனை மேற்கொண்ட போது ஒரு து ப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் கை ப்பற்றியுள்ளனர்.
