எனக்கு வாழ பி டிக்கவில்லை : த ற்கொ லை செய்துகொள்கிறேன் : கிளிநொச்சியில் 15 வயது மா ணவி த ற்கொ லை!!

கார்விழி (கயல்)

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் மா ணவி ஒருவர் நேற்று மாலை தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் (15-வயது) மாணவியே இவ்வாறு த ற்காெ லை செய்து காெண்டுள்ளார்.

தந்தை இரண்டு திருமணம் முடித்த நிலையில் பி ரிந்திருந்த குடும்பம் இரண்டு மாதங்களாகவே சுமூக நிலையை அடைந்திருந்தது. தாயார் கூலி வேலைக்குச் சென்று வருபவர். குறித்த மா ணவி நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூன்று மணியளவில் வீடு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்தில் அம்மம்மாவின் வீட்டில் விளக்கு ஏ ற்றிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றே த ற்கொ லை செய்துள்ளார்.

“எனக்கு வாழ பி டிக்கவில்லை. அதனால் த ற்கொ லை செய்து கொள்கிறேன். பெற்றோர் என்னில் க வனிப்பு இல்லை” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே தூ க்கிட்டு இ றந்துள்ளார்.

இரவு 12 மணியளவிலேயே கிளிநொச்சி பொலிஸார் அங்கு வந்துள்ளனர். அ றிவித்து நான்கு மணித்தியாலங்கள் வரை தாமதமாக பொலிஸார் வந்தது அப்பகுதி மக்களிடையே வி மர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு- தற்கொ லைகள் எதற்கும் தீர்வாகாது