இந்தியா
இந்தியாவில் திருமணமாகி வி வாகரத்து பெற்ற இளம்பெ ண் ஒருவர் வீட்டில் கொ லை செ ய்யப்பட்டு கி டந்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary. திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது சகோதரி Tarannum உடன் வீடியோ அழைப்பில் Rida பேசி கொண்டிருந்தார். அப்போது மிகுந்த மன வேதனையில் இருந்த Ridaவின் அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
பின்னர் சகோதரி மற்றும் குடும்பத்தார் Rida வீட்டுக்கு வந்த போது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை மீட்டனர், அப்போது Rida உடலில் பல இடங்களில் கா யங்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த கொ லை தொடர்பான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. Rida-வுக்கு ஹபிப் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது, தனக்கு திருமணம் ஆகவில்லை என ஹிபிப் கூறிய நிலையில் அவரை மணக்க Rida விரும்பினார்.
இந்த நிலையில் ஹபிப்புக்கு ஏற்கனவே திருமணமான விடயம் தெரியவந்தது Rida-வை அ திர்ச்சியடைய வைத்தது, இதனால் அவருடனான தொடர்பை து ண்டிக்க நினைத்துள்ளார்.
எனினும் ஹபிப் இதற்கு ஒப்பு கொள்ளாத நிலையில் இருவருக்கும் அ டிக்கடி மோ தல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே Rida கொ லை செ ய்யப்பட்டுள்ளார், இதை தொடர்ந்து அவரை கொ லை செ ய்த ஹபிப்பை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர் சிக்கிய பின்னர் இந்த சம்பவத்தில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.