அ டித்து கொ லை செ ய்யப்பட்ட இ ளம் பெ ண்!
இந்தியாவில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய நபரை த ட்டிக் கேட்ட 18 வயது இ ளம் பெ ண் அ டித்து கொ ல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் நின்றுள்ளார்.
இதை ஏலமண்டலாவின் குடும்பத்தினர் க ண்டி த்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இ டையே மோ தல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றியிருக்கிறான். அதைப் பார்த்த ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஆ த்திரம டைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் நா ல்வரை அழைத்து வந்து ச ண்டையிட்டிருக்கிறான்.
ச ண்டை பெரிதாக, ஏலமண்டலாவுடன் வந்த அவரது ம னைவி மற்றும் ம களைக் க ட்டையால் தா க்கியுள்ளனர். இ ந்தத் தா க்குதலில் ஏலமண்டலாவின் மகள் பாத்திமாவுக்கு த லையில் ப லமாக அ டிபட்டுள்ளது.
இரத்தம் வழிய து டிதுடித்த பாத்திமா அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து பாத்திமாவின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது நான்கு நண்பர்களும் கொ லை வ ழக்கில் கை தாகியுள்ளனர்.