க டன் தொ ல்லையால் குடும்ப பெ ண் எடுத்த வி பரீத மு டிவு! கதறும் குடும்பம்!!

இந்தியா

இந்தியாவில் திருவாரூர் மாவட்டத்தில் கடன் தொ ல்லை தா ங்க மு டியாமல் கு டும்ப பெ ண்ணொருவர் த னக்கு தா னே தீ மூ ட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பேரளம் ஐயனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 35). இவர்கள் இருவருக்கும் அபிநயா என்ற 12 வயது மகளும், மாதேஷ் என்ற 8 வயது மகனும் உள்ளனர். ஐயப்பன் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக சொந்த வீடு கட்டுவதற்காக, தனியார் வங்கி மற்றும் நிதி நிருவனத்திடம் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை மாதம் தோறும் தவணை முறையில் செலுத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துள்ளனர்.

இதன் காரணமாக அன்றாட செலவிற்கே பணம் இல்லாது பெ ரும் சி ரமத்திற்கு மத்தியில் மாதம் தோறும் பணம் கட்ட இயலாமல் த வித்துள்ளனர். மேலும், கடனை கேட்க வருபவர்களின் நெ ருக்கடியில் இருந்து தப்பிக்க இயலாமல் கணவன் – மனைவி த வித்து வந்துள்ளனர்.

க டன் தொ ல்லையால் ம ன வே தனை அ டைந்த தனலக்சுமி, த னது உ டலில் ம ண்ணெண்ணையை ஊ ற்றி தீ வை த்து தற் கொ லைக்கு மு யன்றுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் தீ க்கா யத்துடன் சிகிச்சை பெற்று வந்த பெ ண்மணியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதில், கடன் பணம் கொடுத்தவர்களின் நெ ருக்கடி கா ரணமாக தீ க்குளித்து த ற்கொ லைக்கு மு யன்றதாக தெ ரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் மகளிர் சுய உதவி குழுவில் இருந்து, வங்கி கடன்கள் வரை யாரும் பயனாளர்களை பணம் கே ட்டு தொ ந்தரவு செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த சோ கம் அர ங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.