தமிழ்நாடு
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப பெண்ணொருவர் த னது பி ள்ளைகளுக்கு வி ஷம் கொ டுத்து தானும் அ ருந்தி த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏ ற்படுத்தி உ ள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகரில் அதபடக்கி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார்த்திகேயன் என்பவரின் இல்லத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவரது கணவரான பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் எந்த விதமான முன் தகவலும் இன்றி வீட்டினை காலி செய்ய நெ ருக்கடி கொடுத்ததாக தெரியவருகிறது. இ தனால் க டுமையான ம னஉ ளைச்சலில் கா ளீஸ்வரி இருந்து வந்துள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய கூறி அ வதூறான வார் த்தைகளாலும் தி ட்டியுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் தொ ல்லையை தா ங்கிக்கொள்ள மு டியாமல் ம ன வி ரக்திக்கு ள்ளான அ ந்த பெ ண்மணி த னது கு ழந்தை அபிஷேக் (வயது 9) மற்றும் மங்கையர் திலகம் (வயது 12) ஆகியோருக்கு கு ளிர்பானத்தில் வி ஷம் க லந்து கொ டுத்து, தா னும் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளார். வி ஷத்தை அ ருந்திய கு ழந்தைகள் சி றிது நே ரத்தில் து டிதுடி த்து இ றந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், த ற்கொ லைக்கு மு ன்னதாக கா ளீஸ்வரி த னது வீ ட்டின் சு வற்றில், த னது இ றப்பிற்கு வீ ட்டின் உ ரிமையாளர் கார் த்திகேயன் தா ன் கா ரணம் எ ன்று எ ழுதி வை த்துள்ளார்.
இதனை அடுத்து இது குறித்து காவல் துறையினர், வீட்டின் உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், த லைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தையும், அ திர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.