பாலஸ்தீனம்…
பாலஸ்தீனத்தில் தி டீரென த னக்கு தூ க்க ம் வ ருவது போல் உணர்வதாக கூறிய சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கு ஸ் கேனில் க ண்ட கா ட்சியால் ம ருத்துவர்கள் அ திர்ச்சி அ டைந்தார்கள்.
குறித்த ஒன்பது வயது சிறுவனின் த லையில் எ டுக்கப்பட்ட ஸ் கேனில், அ வனது மூ ளையில் து ப்பா க் கிக்கு ண் டு ஒ ன்று ப திந்திருந்தது. அதன் பின்னர் சி றுவனின் த லையை ப ரிசோதித்தபோது,த லையில் ஒ ரு சிறு கா யம் இ ருப்பதைக் கண்டுள்ளனர் மருத்துவர்கள்.
கொ ண்டாட்டங்களின்போது து ப்பா க் கி யால் சு டும் வ ழக்கம் சி ல நா டுகளில் இரு ப்பதால், அ ப்படி சு டு ம்போ து அ வன் த லை யில் கு ண் டு பா ய்ந்திருக்கலாம் எ ன க ருதும் பொ லிசார் வி சாரணை ஒ ன்றைத் மு ன்னெடுத்துள்ளனர். மேலும் கு றித்த சி றுவன் கு ண் டு மூ ளையி ல் உ ள்ள நி லையில் ம ருத்துவமனைக்கு கொ ண்டு வ ரும் போ து சு யநி னைவுடனேயே இ ருந்துள்ளார்.
இதனை அடுத்து அ றுவை சி கிச் சை செ ய்து ம ருத்துவர்கள் அ ந்த கு ண் டை அ கற்றிய நிலையில், தற்போது அ ந்த சி றுவன் ந ன்றாக ஆ ரோக்கியமாக இருக்கிறான்.
மேலும் இ தே கு ண் டு வே றொரு கோ ணத்தில் த லையில் பா ய்ந்திருந்தால், மூ ளைக்கு அ திக சே தத் தை ஏ ற்படுத்தியிருக்கும், ப ல ந ரம்பு ம ண்டல பி ரச்சினைகள் ஏ ற்பட்டிருக்கும் எ ன்று கூ றும் ம ருத்துவர்கள், அ ந்த சி றுவன் பி ழைத்தது அ திர்ஷ்டம்தான் என் கிறார்கள்.