தமிழகம்…
த மிழகத்தில் உ ள்ள ம யிலாடுதுறை ப குதியில் ஆ சை வா ர்த்தை கூ றி 17 வ யது சி றுமியை க ர்ப்பமா க்கிய இ ளைஞரை போ லீசார் போ க்சோ ச ட்டத்தில் கை து செ ய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகனான இருபத்தாறு வயது மதிக்கத்தக்க அருண் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தன் வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அ டிக்கடி செ ன்று வந்து உள்ளார். அ ந்த ச மயத்தில் வீ ட்டில் த னியாக இ ருந்த உ மா எ ன்ற 17 வ யது சி றுமி இ டம் க ல்யாணம் செ ய்துகொ ள்வதாக ஆ சைவா ர்த்தை கூ றி தனது ஆ சைக்கு இ ணங்குமாறு அ வரிடம் கூ றியுள்ளார்.
இ தனை ந ம்பி சி றுமியின் அ ம்மாவும் ச ம்மதித்து உ ள்ளார். சி றுமியின் அ றியாமையைப் பயன்படுத்திக் கொண்ட அ ருண் ப லமுறை அ வருடன் த வறான மு றையில் ந டந்து கொ ண்டுள்ளார்.
இ ந்நிலையில் நே ற்று மு ன்தினம் சி றுமிக்கு தி டீரென்று வ யிற்று வ லி ஏ ற்பட்டுள்ளது. இ தனால் ம ருத்துவமனைக்கு அ ழைத்துச் செ ன்று பா ர்த்தபோது ப ரிசோதனையில் சி றுமி உ மா 5 மா த க ர்ப்பிணியாக இ ருப்பதாக வை த்தியர்கள் தெ ரிவித்துள்ளனர்.
இ ந்த த கவலால் அ திர்ச்சிக்குள்ளான சி றுமியின் பெ ற்றோர் இ து பற்றி சி றுமியிடம் கே ட்டுள்ளனர். அ ப்போது அ ருண் த ன்னிடம் ஆ சை வா ர்த்தை கூ றி த ன்னை பா லியல் பலா த்கா ரம் செ ய்ததாக சி றுமி உமா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளைஞரைச் அருண் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போ லீசார் சி றுமியின் அ ம்மாவை 9 மா த கா லமாக தொ டர்ந்து இ ளைஞர் அ ருண் பா லிய ல் வ ன்கொ டு மை செ ய்து வ ந்தது தெ ரியவந்துள்ளது இதனை அடுத்து இளைஞர் அருணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்ரௌ.