நடிகை அனுபமா
பி ரபல போ ஜ்புரி ந டிகை அ னுபமா தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் அ தி ர்ச்சியை உ ண்டாக்கியுள்ளது. போ ஜ்புரி தி ரைப்படங்கள் ம ற்றும் தொ லைக்காட்சி தொ டர்களில் ந டித்து பு கழ்பெற்றவர் அ னுபமா (40).
இ வர் மு ம்பையில் உ ள்ள த னது இ ல்லத்தில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார். இ றப்ப தற்கு மு ன்னர் அ வர் வெ ளியிட்ட வீ டியோவில் தா ன் ஏ மாற்றப்பட்டது கு றித்தும், யா ரையுமே ந ம்பமு டியவில்லை எ னவும் அ னுபமா வி ரக் தி யாக பே சியுள்ளார்.
மே லும், நீ ங்கள் சி க் க லை ச ந்திக்கும் போ து த ற் கொ லை எ ண்ணம் வ ருகிறது என நெ ருங்கிய ந ண்பர்களிடம் கூ றினாலும் அ வர்கள் ந ம்மை வி ட்டு வி லகிவிடுவார்கள். ஏ னெனில் ந ம் இ றப்புக்கு பி ன்னர் அ வர்கள் பி ரச்சனையில் சி க்கி கொ ள்ள வி ரும்ப மா ட்டார்கள்.
அ தே போ ல பி ரச்சினையில் உ ள்ள ந ம்மை ப லரும் கே லி செ ய்வார்கள், ஆ கவே யா ரையும் ந ண்பர்களாக க ருத வே ண்டாம். ம க்கள் மி கவும் சு யந லவாதிகள், ம ற்றவர்கள் கு றித்து அ வர்களுக்கு க வலையில்லை எ ன அ தில் தெ ரிவித்துள்ளார்.
த கவலின் ப டி அ னுபமா வி ஸ்டம் த யாரிப்பாளர் நி றுவனத்தில் ரூ .10,000 மு தலீடு செ ய்த நி லையில் மெ ச்யூரிட்டி ஆ ன பி ன்னரும் அ ந்த ப ணம் அ வருக்கு தி ருப்பி தரப்படவில்லை எ ன தெ ரியவந்துள்ளது.
மே லும் Manish Jha எ ன்பவர் அ னுபமாவின் இ ரு ச க்கர வா கனத்தை வா ங்கி செ ன்று தி ருப்பி தரவில்லை எ னவும் கூ றப்படுகிறது. ந டிகை அ னுபமாவின் த ற் கொ லை தொ டர்பில் பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.