தமிழகம்..
தமிழகத்தில் திருச்சி பாலக்கரையில் உள்ள சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இவரது 19 வயது மகளான லலிதா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் பட்ட படிப்பை படித்து வந்த நிலையில், கொரோனா காரணமாக கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியின் மூலம் கல்வி கற்று வந்த லலிதாவுக்கு, ஆன்லைன் வழியாக நடத்தப்படும் ஆங்கில வகுப்பு தனக்கு புரியவில்லை என பெற்றோரிடம் வ ருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் ஆங்கில வகுப்பு புரியவில்லை என லலிதா ஆசிரியர்களிடம் கூறிய போதும், அவர்கள் இன்னும் சில நாட்களில் புரிந்து விடும் என கூறியுள்ளனர். இந்த வ ருத்தத்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத வி ர க் தியில் இருந்த அவர், வீ ட்டில், உ றங்கிக் கொ ண்டிருந்த ச மயத்தில் தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.
கு றித்த மா ணவி தூ க் கு போ ட் டு கொ ண்டதை ச ற்று நேரத்தில் பா ர்த்த அ வரது த ம்பி அ திர்ச்சியில் ச த்தம் போ ட, பெற்றோர்கள் லலிதாவின் உ டலை இ றக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் லலிதா ஏற்கெனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆ ன்லைன் வ குப்பு பு ரியாமல் மா ணவி த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம், அ ப்பகுதியில் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தி உ ள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.