கணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

கு ழந்தையுடன் தூ க் கி ல் தொ ங் கி ய இ ளம் பெ ண்!

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார். இவரும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது மித்ரன் என்ற ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குழந்தை மித்ரனை பாக்கியலட்சுமி அ டி த் த நி லையில், இதனால் ஆ த் தி ரமடைந்த ர ஞ்சித்குமார், கு ழந்தையை அ டி த் ததற்கு ம னை வியுடன் ச ண் டையிட்டுள்ளார்.

மேலும், வா க் குவா தத்தில் பாக்கியலட்சுமியை அ டி த்து ம்முள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே ச ண் டை ஏ ற் பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் ரஞ்சித்குமார் வழமை போல் வேலைக்கு சென்றுவிட்டார், இந்த நிலையில் வீட்டில் குழந்தையுடன் இருந்த பாக்கியலட்சுமி மாலை வேளை கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சுமார் 7 மணியளவில் வந்த ரஞ்சித், வீ ட்டின் க தவு உ ள்புறமாக பூ ட்டப்பட்டு இ ருப்பதை க ண்டுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் ப லனில்லாததால், க த வை உ டை த்து உள்ளே சென்று பார்க்கையில், குழந்தையும், பாக்யலட்சுமியும் தூ க் கி ல் பி ண மா க தொ ங் கி யுள்ளதைக் க ண்டு அ தி ர் ச் சி அ டைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.