17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட க.ள்ளக்காதலால் க.ணவருக்கு நேர்ந்த ப.யங்கரம்!!

தமிழகம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டிணத்தை சேர்ந்தவர் அழகம்மாள். இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 3 கு.ழ.ந்.தைகள் உள்ள நிலையில் அழகம்மாள் கணவருடன் ஏற்பட்ட க.ருத்து வே.றுபாடு காரணமாக கணவர் மற்றும் கு.ழந்தைகளை பி.ரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அழகம்மாள் கூலி வேலைக்கு செல்லும்போது தொட்டில்பட்டியை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி ஆறுமுகம் என்பவருடன் தொ.டர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அழகம்மாள் புதூர் காடு பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் செல்லவேலை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் செல்லவேல் வாய்கால் க.ரையில் க.த்.தி.யால் வெ.ட்.ட.ப்பட்ட நிலையில் இ.ற.ந்துகி.டந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வ.ழ.க்குப்பதிவு செ.ய்த போலீசார் அழகம்மாளின் முன்னால் காதலன் ஆறுமுகம், மற்றும் அவரது அண்ணன் பேரனான 17 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுவனுக்கும் அழகம்மளுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனை கண்ட செல்லவேல் சிறுவனின் வீட்டுக்கு தெரியபடுத்துவதாக மி.ர.ட்.டிஉள்ளார்.

இதனால் ஆ.த்திரமடைந்த சிறுவன் செல்லவேலை அ.ரி.வா.ளால் வெ.ட்.டி கொ.லை செ.ய்தது தெரியவந்தது.

இந்த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் பர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.